பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பார். காவிய மாந்தர்கள்அறிமுகம் * 171 'முப்பெயர் கொண்டமோகனம் அவள்” (1)ஒளியெனும் உளிகொண்டுஒரு சிற்பத்தைசெதுக்கினான். தியெனும்தபதி; அவள்தான்துருபதன் மகள்திரெளபதி. (2) அரசன்பாஞ்சாலன் மகள்பாஞ்சாலி-நெய்யாலுழுத வேள்வி வயலில்விளைந்த சாலி! (3) அவள்சிவப்பு நெருப்புசிருட்டித்தகறுப்பு நெருப்பு; அந்தக் கறுப்பு நெருப்புக்குள்கனன்றபடி இருக்கும் கற்பு நெருப்பு! அவள்திருமேனி-கன்னங் கருமேனி! ஆயினும் அந்தக் கிருட்டினம்... ஒளியை உமிழ-ஒடி ஒளியும் இருட்டினம்!