பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு அருமை மகளின்-மேனி கருமை கண்டுகாவலன் பெயரிட்டான்“கிருஷ்ணை! என்று! "திரெளபதி, பாஞ்சாலி; கிருஷ்ணை! 6T6tsமுப்பெயர் கொண்டமோகனம் அவள்; இத்துடன் நிற்காமல் கவிஞர் வாலி இவளை அற்புதமாகத் தொடர்ந்து அறிமுகம் செய்கின்றார். உலகத்துஉயிர்களெல்லாம். தாயில் தொடங்கும்; தீயில் அடங்கும்! ஆனால்... அவளதுஆக்கையை அழிக்காமல் ஆக்கியது அனலாம்; ஆதலால்நெருப்பை அவளிருந்த கருப்பை எனலாம்! செந்தீ சுமந்த-அந்த பெண் தீ. காமத்தில் பிறந்தவளல்லள்; ஒருவன் ஒம்பியஒமத்தில் பிறந்தவள்!