பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 காவிய மாந்தர்கள்அறிமுகம் * 173 வாரி நீலத்தைவாளி வழித்து-தனது அப்பு விழிகளில்அப்பி நின்றவள்; கொண்டல் கருமையைதண்டல் செய்து-தனது கொண்டை முழுவதும்கொட்டிக் கொண்டவள்! ஓர் ஊறல் போல்உதடுகளில்-ஊறும் தேறல்; அவள்திருவாய்ச் சிரிப்பில்தெரியும்-அந்தத் தேறலின் தூறல்! மிடறு வலம்புரி; 西 * நீர்ச்சுழி, மாதனம்தெங்கு தந்தசீதனம்; தொடைதுவச தம்பத்தின்கொடை! 'உண்டா? இல்லையா?-எனும் வினாவிற்கு-எவரும் விடை கூறமுடியாதஇடை ‘ஒரு கால்இருகால் கொண்டு