பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு வெண்பூ என-நகும் பெண் பூ எனினும்நாணப்பூ-அந்த நாண்பூ அதுஅறுபது சதவிகிதம்-ஓர் ஆண்பூ! அந்த அபூர்வமானபூவின் பெயர்சித்திரங்கதை! வந்தொருசுந்தர புருஷன்-வாசிக்காத சித்திரக்கதை! அவள்வண்ணமிகுவனிதை; இருகால் முளைத்தகவிதை! நிசியை ஆளும்நிலவரசி-பாண்டிநிலம் வந்தது போலிருக்கும் இளவரசி! (I-பக்30) இத்துடன் விட்ட அறிமுகத்தைத் தொடர்ந்து பிறிதோர் இடத்தில், அச்சம்- - இன்னதென்றறியா வல்லி, அவள்இன்னொரு திருநாமம் அல்லி! (H-பக்.30) என்று அறிமுகத்தை முற்று பெறச் செய்கின்றார் வாலியார்.