பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 * பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு அத்தகு ஆளி: இகலின்குலை நடுங்க கருச்சிக்கும்65ណាf... முதுமையால்-இன்று மெய்யொடிந்து போனான்; (11-பக்.271) துங்கன் எனத் துலங்கிய மன்னவன் துயரை'கங்கன் எனும் தருமன்கண்டு கொண்டான் ஆறுதல் வார்த்தைகளை - அரசுக்குச் சொல்லிஅவனுக்கு நேர்ந்த அவலத்தை இவன் உண்டான்! அமர்க் களத்தில்அரசே நீ இறங்கு நடுங்குது பார்-அந்த நீசனின் குறங்கு வயோதிகம் வந்தபோதும்விராடராஜன்-ஒரு வீரன்தான் எனப் பிறங்கு! ஒருவனின்உரத்தைத் தீர்மானிப்பதுவயது அல்ல; மனது! உரம் எனும்உரம் போட்டால்கிடுகிடென வளரும்-வெற்றிக் கருது எனக் கருது! (I-பக்.27.1,273)