பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் : 207 விசுவபன்-ஒரு வேதவித்து; ஆசைகள் அற்றிருந்தான்அஞ்சவித்து; சரிந்ததில்லை-சித்தம் சஞ்சலித்து; அண்டங்கள் நின்றனஅவனை அஞ்சலித்து! அறங்களுக்குஅமுதுாட்டி வளர்க்கும்அனையவன்; அக்கினிஅனையவன்! ஆம்! அவனை ஆக்கமுடியாதுஅழுக்கு; அவனதுவைதிகம் என்னும்வழியினில் என்றும்வந்தது கிடையாதுவழுக்கு; அவனைஇழுக்கும் முயற்சியி லிறங்கிஇழுக்கும் பெற்றது இழுக்கு; ஒரிடத்தும் ஒரு சிறிதும்ஒழுக்கு இல்லாதது-அவனது ஒழுககு முளைதது- - மூன்றிலை விட்டவுடனேயேமூவாசைக்குப் போட்டுவிட்டான் முழுக்கு!