பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு ஒன்று சொல்வேன்உள்ளத்தில் வை; செய்யமுடியுமாயின்-நான் சொல்வதைச் செய்! ‘என் தேசம் எனக்கு; உன் தேசம் உனக்கு!’ எனஇரு தரப்பார்க்கும்-ஒர் இணக்கம் வரச் செய்தால்சயமாகலாம்-நீ வந்த சந்தேசம் உனக்கு! நாளிதுவரை-துரியன்பற்றி நான்செய்த ஆய்வால்அறிந்த உண்மை யாதெனில்அவனொரு நாய்வால்! சமாதானத்திற்குசரிப்பட்டு வராவிடில்தருமன் பங்கைதுரியோதனன் தராவிடில்... அனேகமாகஅதிசீக்கிரம்அமர் செய்ய நேரும்அஞ்சும் நூறும், அஞ்சைக் கண்டுஅஞ்சும் நூறும்; அஞ்சும நூறை அஞ்சும் நூறும்! எனினும்இறுதி முயற்சியாக...