பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 激 هيه பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு கறையைகழுத்தில் கொண்ட-பவக்கடல் கரையை, அருட்சுவையின் நிறையைநிறுக்கவொண்ணா-ஆனந்த நிறையை, மயிலை மயிலைமணம் முடித்தகயிலை வெயிலை; வந்தியெனும் மூதாட்டிவந்தித்த. பண்சுமந்தபாடல் மதுரையில்-கூடை மண்சுமந்த தயவை; வில்வத்தைவிரும்பியணியும்-அருட் செல்வத்தை சீதமதியின் அரத்தத்தை; தேனைக்காதினஞ்சொரியும்-திரு ஆனைககா அபபுவை; உண்ணாமுலையாளைஉண்ணும்-திரு அணணாமலையானை; நச்சு அரவைநச்சும் அரனை; திரு முறைகள் ஈராறும்மெச்சும் பரண்ை; (II — 17) இந்த மூன்று பகுதிகளிலும் சிவபெருமான் அற்புத மாகக் காட்டப் பெறுகின்றான். சிவபெருமானைத் தம் மனத்தில் நிறுத்துவதில் ஒரு சைவ அடியாரையும் விஞ்சி