பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு கேணியது-எனத் தோன்றும்படி-அந்தத் தோகைக் கொடி-திரு மேனியது-அலை மோதியது; இருவிழியால்-அது இடைஇடையே-அந்த உருவிலியன்-கதை ஒதியது! அவர்கள் இருவரும்அவசநிலையில்; அர்ச்சுனனோஅவசர நிலையில்! ஆயுதங்கள் ஒடுக்கஅந்த அறைககுள; அாசசுனன நுழைநதான. 够领总影娥费总邻*歌邻够●姆狩爱寝雄翠呼曾翻学纽岭 andraiமுகத்தை-மெல்ல மூடிக் கொண்டான்; 蠶 அள்ளிக்கொண்டு ருட்டென்று-உடனே வெளியே சென்றான்! ள்ே இட்டுவந்துபார்ப்பனன் முன்நின்றான்; அந்தணு சிரேஷ்டன்அகழ்கிழ்ந்து- 曲 ‘அர்ச்சுனா! வாழ்க நீ! என்றான்! (11-பக். 20-23) ஒப்பந்தத்தை மீறித் தான் இழைத்த தவறுக்குப் பிராயச்சித்தமாக வனவாசகத்தை மேற்கொண்டான்