பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 48 శ

  • பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு

'பசிக்கிறது; போடு இலையை! என்றான் அவள்போட்டாள்; பரிமாறினாள்; அவன் போக்கியமாய்த் தின்றான்! பிறகு-அவள் பிட்சை யோடு வந்து... கணவன் பணியால்காக்க வைக்க நேர்ந்ததைக்கூறினாள்; மன்னிப்பைக் கோரினாள்! அவளது சொல்லை-அவன் அங்கீகரிக்கவில்லை! 'கணவனுக்காக-என்னைக் காக்க வைப்பதோ? ஒரு பிராமணன் கோபத்தைமூக்கில் பூக்க வைப்பதோ? உத்தமி பேசினாள்; பேச்சில்உஷ்ணத்தை வீசினாள்! அந்தனனே! ஆற்று சினத்தை, அடககு-உன ஆணவ மனத்தை! நாயகன் பணிபுரியும்நற்குடிப் பெண்டிரென்றால்நினக்கென்ன தொக்கா! நீயெரிக்கநானென்ன கொக்கா?