பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

862 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு இவர்தம்இதயங்களைஎந்த மகன்இன்புறச் செய்வானோ... அந்தமகன்அடைவான் ஞானதிருஷ்டி, அவன்தீர்மானிக்கும் தேதியில்தரையிறங்கும் வானவிருஷ்டி! கவுசிகனே! கணவனுக்குச் செய்தபணிவிடையால்-ஞானப் பார்வை பெற்றாள் பாவை; அந்தப்பார்வையினால்-அவள் பார்த்தறிந்தாள்-உனது கோபத்தால்-ஒரு கொக்குக்கு நேர்ந்த சாவை! தாய் தந்தைக்குத் தொண்டு செய்து-நான் திவ்விய ஞானத்தைப் பெற்றேன்; அந்தப் பெண்-உன்னை அடியனிடம் அனுப்பியதைஅதனால்தான் அறியலுற்றேன் ! கவுசிகனே! கர்வத்தை விடு; தினம்தாய் தந்தைதிருவடிகளில் விழு; பெற்றோர்களுக்குப்பாதபூஜை புரி, அதுவே.