பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைக் கதைகள் * 361 தலைவனுடன் திருக்கோயில் கொண்டிருக்க... தருமவியாதன்-அவரது திருவடித் தாமரைகளில்... சாஷ்டாங்கமாய்-விழுந்து சேவித்தான்; அவர்களைஅறம் பொருள் இன்பம்அனைத்தும் நல்கும்பரம்பொருள் என்றேபாவித்தான்! பார்ப்பன பிரமசாளியிடம்பிறகு பேசினான்; பேச்சில்பிரகாசத்தை வீசினான்! "மறைச்சி ஒருத்தியின்மகனே! இன்றுஇறைச்சி விற்பவன்இயம்புகின்றேன் ஒன்று! மண்ணில் பிறந்தமனிதன் எவனுக்கும். அன்னை; அத்தன், அனல; ஆத்மா, ஆசான் என்றுஅன்றாடம்அருச்சித்துஆராதிக்க வேண்டியஅஞ்சு பேர் உண்டு!