பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு இம்சையில்லாமல்இயக்கமில்லை; இதைமண்டையில் ஏற்றால்-உனக்கு மயக்கமில்லை! 'உலகத்தில் உச்சமானஅறம் எது? இதோ! பார்! அதுதான் இது! என்று-தனை ஈன்ற... தாய்தந்தையிடம்தருமவியாதன்கவுசிகனைக்கூட்டிச் சென்றான்; என் இறைவன் ! இறைவி! இன்றும் என்றும் இவர்களே! என்றான்! நல்ல ஆடைகளுடனும்நல்ல ஆரோக்கியத்துடனும். வியாதனின் பெற்றோர்தவிசில் வீற்றிருந்தனர்; தனயனால்எல்லா நலன்களும்-குறைவற ஏற்றிருந்தனர்! அறைமுழுக்கஆகலும் சந்தனமும்இறைந்தன மணத்தை அவைஇயம்பின வியாதன் குணத்தை! குடியிருந்தகருக்கோயில்-தன்