பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைக் கதைகள் * 359 இதனை உலகில்இயற்கை என்கிறது! 'செடிகள்; கொடிகள்; மூலிகைகள்; கந்த மூலங்கள்; : விலங்குகள்; பறவைகள்; மச்சங்கள் மற்றுமுளஎசசங்கள்; ஆக-உயிரினங்கள் அனைத்தும்-மனிதனின் உணவாக-அவனது வாய்க்குள் செல்கின்றன! எனஆகாயத்தைவிடஅகவைகள் அதிகமானஅறநூல்கள் சொல்கின்றன! பச்சாதாபம்- . படவேண்டாம் நான் நடத்தும் தொழில் கண்டு; ஏற்றிருக்கும்என் தொழிலுக்குசதுர்வகைசுருதிகள் சம்பந்தம் உண்டு! எனவே... இனியனே! ஒன்று உணர்; உலகில்...