பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு ருதுவானரோஜாவைதென்றல்தூக்கிச் செல்ல. உதவியது வேலி-என ஊர் பேசாதா கேலி? ஆயர்குலத்தார்-இளிச்ச வாயர் குலத்தார்-என்றந்த விஜயன் எண்ணிவிட்டான்; விஷமம் பண்ணிவிட்டான்! SCCCSSS SSAAASAAA AAAAMYYYYYYYYYS வழிபட்ட பாவத்திற்கு-என் மூக்கைப் பேர்த்தான்; என்னை முட்டாள்களோடு சேர்த்தான்! கிருஷ்ணா! கீர்த்தி மிகுயாதவ குலத்தார்க்குயாண்டும் உயிராயது. மானம்; தன்மானம்! நமக்கது மரபுவழி வந்த சன்மானம்! மானம் காப்பதில்-கவரி மானும் நமக்கில்லை சமானம்; 隶事逸途●哆哆事每哆宇哆哆缘参*甲曼哈母夸命够受夺夺***球 தம்பி! இதை நான் தாங்க மாட்டேன்; பாண்டவர் குலத்தைபூண்டோடு அழிக்காமல்துளிப்பொழுதும்-இனி துங்கமாட்டேன்!