பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவைகளின் நிறம் : 383 பின்னவன் துச்சனும்-ஐவர் தேவி ವ್ಲಿ தீங்குகள் அனந்தம்; அந்தநீசச் செயல்களைநினைவிற் கொள்ளது-சிறு ஈசல் பூச்சியாய்-என் ஈசன் இருத்தல் அசிங்கம்! ஐந்து ஊர்களே, ஐந்து வீடுகளோ, மைந்துமிக்க-என் மணாளன். சுயோதனனிடம் பெற்று-ஒரு சாது ஆவதோ ஒரு சத்திரியன்ge ஆகும் சிறுமையைக் கூற தூது போவதோ? சண்டை போட்டு-துரியன் செந்நீரைப் பூசாமல்-நான் கொண்டைபோட்டு-என் கூந்தலை முடிப்பது எவ்வாறு? கவிழ்ந்த தலையோடும்GsT6A) Gff6\}\fj&#ffffஅவிழ்ந்த குழலோடும்-நான் அலைந்திட வேண்டுமோ இவ்வாறு! ஒருகாலும்-இதற்கு ஒப்பமாட்டாள்-இந்த துருபதன் மகள் செய்தேதிருவாள் துரியனைத் துகள்! பாண்டவர் பராமுகமாக இருப்பினும்.