பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாலியின் கிருட்டின பக்தி & 423 ‘சாத்தியமாகட்டுவது? என சகாதேவன் கலங்காது. மொத்த வடிவங்களுக்கும்மூலததை சுத்த சைதன்னியமானசீலத்தை, பிஜாட்சரத்துள் பிறங்கும்பிஜத்தை * - - , o, பிறப்பிறப் பொழிந்துநிற்கும்பிரமத்தை; இயம்புவதற்கு இயலாத சுயம்புவை; சொரூபத்தை பலவாய்க் கொண்ட அரூபத்தை; ஏகமாய்த் தோற்றமளிக்கும்ஏகத்தை; 'உளதா? இலதா?’ எனஉலவிடும் ஊகத்தை; ஒன்றே ஒன்றானஒனறை ஒனறாயது: ஒன்றாத தொன்றுமில்லைஎன்றுஒவ்வொன்றிலும் ஒன்றியுள்ள ஒன்றை; மனத்துள் இருத்தி ஆதை மன்னும்படி பொருத்தி-அதன் மலரடி இரண்டை நினைவெனும் மணிக்கயிற்றால் கட்டினான்; விதை விருட்சமாகி-பின் விருட்சம் விதையாவது போல்....