பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 禽 * பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு பெண்ஆண் இருவர்பிசைந்த மண்ணில்எண்சாண் உயரம் எழும்பிய வீடு என்பு சதையோடு இருக்கும் கூடு! உள்ள மட்டும்-இதை ஒம்புதல் பாடு; உளுத்த பின்பு-இதனை விழுங்கும் காடு! (II— L5. 56-57) இது பலராமன் விடுத்த வினாவிற்கு ஒருவாறு விடையாக அமைகின்றது. (8) எவருக்கும் எதுவும் சொந்தம் இல்லை: கண்ணன் வாக்கில் வாலியார் சொன்னது: தூதுபோய்த்திரும்பிவந்த கறுபபுததாமரை-முகம கன்றியிருப்பதைஉதிஷ்டிரன் கண்டான், ஒருவாறு ஊகித்துக் கொண்டான்! விளக்கினான்வாசுதேவன்; திருத்தமாய்வாசம் எப்பவும் வீசுதேவன் ! 第旁深呼球曾命喀领罗@**熔影*娜够邮邻姆弗s@娜●● நிகழ்ந்தவற்றையெல்லாம் விளக்கிவிட்டுப் பேசுகிறான் கோபாலன்: 'ஈயிருக்கும் இடம்கூட-இங்கு ஈயமாட்டானாம், நீயிருக்க; பொருதும் போரில்-இந்தப் புல்லன் மடிந்தால்