பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைகளும் படிப்பினைகளும் & 479 இப்போது என்சிந்தை.... விஜயனே! உன்னைச் சீந்துகிறது; உடற்பசிக்கு உணவு வேண்டிபிச்சைப் பாத்திரம் ஏந்துகிறது! உதவுக! என் பசியைஉணருக! புருஷ ரத்தினமே! புணருக! உணர்வு பொங்கஊர்வசி. தனஞ்செயனைத் தழுவலானாள்; அவன்நெஞ்சு துணுக்குற்றுநழுவலானான்! விடவில்லை அவள்; சம்மதப் படவில்லை அவன் கைகூப்பிப் போற்றினான் அவளை, பாவம்! பாம்பின் வாய்த் தவளை! (II- ué. 187) S S S S S S S S S S S S S S S S S S S S “மாத்திரிபோல என்மாதா குந்தி போல்; அயிராணிபோல்-எனக்கோர் அன்னை நீ! சொல்லலாமா என்னிடம்-நீ சரச வார்த்தைகளை? செவியில்