பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு விருச்சிகம் கொட்டினாற்போல்விரச வார்த்தைகளை? எனவே, என்தாயே! இருசெவியில்என் சொல் வாங்குக; பிழைஏது மிருப்பின் தாங்குக!” ஊர்வசிஉக்கிரமானாள்; உக்கிரத்தில்-புத்தி வக்கிரமானாள்! உன்னைக் கண்டுஉன்மத்தம் கொண்டு-உனக்கு என்னைக் கொடுக்க-இங்கு எழுந்தருளினேனே.... எனக்காஇப்பரிசு? இழைத்தஅவமானத்தை சகிப்பளோ-ஒர் அப்சரசு? ஊர்வசியாரென-உனக்கு உந்தை சொல்வான் விரிவாய்; பிடி என் சாபம்! பின்னாளில்-நீ பெண்டிர் நடுவே-ஒரு பேடியெனத் திரிவாய்! விழியில் ஊர்வசிவெறியேறினாள்; சாபம்வழங்கிவிட்டுவிறுவிறுவென்று