பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதையின் சாரத்தின் சாரம் : 503 படைப்பின்பாஷையில்உயிர் மெய்யாகும்; மெய் பொய்யாகும்! உயிர் மெய்ஒன்றோடொன்றிருக்கும்; ஆனால் உயிர் நீங்கிமெய் நிற்காது; மெய் நீங்கிஉயிர் நின்றிருக்கும்! ஆன்ாமாவைப் பற்றி ... கொல்வது என்றும்; கொல்லப்படுவது என்றும் சொல்வது எல்லாம் சுத்த அறியாமை; அநாதியானஆன்மாவின்அருமை பெருமையேஅதன் அழியாமை! 零夺哆éss参多会受夺够夺始独娥牵●象哆邻夺多 ஆகிய அவத்தைகள்ஆன்மாவிற்குக் கிடையாது ●●邻始麟台邮●哈***物物曾*爆哆嫌郎●格神娜曾帕心勒鼎鼎娜●●●哆够峰哆