பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு கொடுவாள் கூறாக்காது; நெருப்பு நீறாக்காது; நனைக்காது酚 உலர்த்தாது வளி ! பிளக்கவோபொசுக்கவோநனைக்கவோ உலர்த்தவோ அரியதானஆன்மா... அன்றும் உளது; இன்றும் உளது; என்றும் உளது; எங்கும் உளது: உறுதிஉற்றது; அசைவுஅற்றது! புலன்களுக்குப்பலப்படாதது; சிந்தனைக்குள் சிறைப்படாதது; மாறுதல் மேவாதது; சாசுவதமானது; சாவாதது! (III— ué. 408-1 1)