பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதையின் சாரத்தின் சாரம் & 505 (2) யோக நெறி: யோகம் என்பதுயாதெனில்... பயன் பாராதுபணி புரியும்பணி; புத்தியைப்பயன் பாராதுபணிபுரியப்பணி; புத்தி-நீ பணித்தபடிபணி புரிந்தால்பணிக்கும் உனக்கும்-இல்லை பிணி, பணியோடு பிணியில்லை யாயின்பிடிக்காது உன்னைபுகழ் இகழ் என்னும் 1ੀ6ੀ ! யாண்டும்-இந்த யோக முறையில்... படுகின்ற பாடு-பழுதாய்ப் போவதில்லை; அநுட்டானம்அரைகுறையாயினும்அதுவொரு குற்றமென்று ஆவதில்லை! ஆபத்தானதல்ல-நான் சொலும்