பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு மயலடித்தாலும் மல்லாந்து விழாதபடி புந்தியை எவன்பராமரிக்கிறானோ! அவனே நாண் சுட்டும் நிறைஞானி! அத்தகுஆன்ம ஞானிக்கு.... துன்பத்தில்தோன்றிடாது வாட்டம்; இன்பத்தில்இருக்காது நாட்டம்! உள்ளத்தின்உள்ளேபற்று வைப்பதும்; புற்று வைப்பதும்; ஒன்றே என உள்ளுவான்; அவன் தொந்தங்களை-துரத் தள்ளுவான்! அச்சத்திற்கு-அவன் அர்த்தம் கேட்டவன்; முனிவுக்கு அவன் முழுக்கு போட்டவன்! தரணிவாழ் மாந்தரில்-அவன் தனி; ஞானம்