பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதையின் சாரத்தின் சாரம் : 511 தெளிவினால்தரிசிப்பது ஞானயோகம்! "கிருஷ்ணார்ப்பணம்! என்றுகாரியங்களற்றி-அக் கருமத்தால்காண்பது கர்மயோகம்! முன்னதில்முனைவோர்-ஞானம் பூத்ததும்-பரத்துவமாய்பழுபபவா; பின்னதைப்பயில்வோர்-படிப்படியாய்ப் பிஞ்சாகிக் காயாகிப்பழுப்பவர்!

        • 甲令●伊*4● 幽*争***●●●**亭中毗 ***导掺●●

அதை ஆதை அனுடடிபயாககு அவரவர் உறுதிக்கேற்பஆன்ம விடுதலை தருபவை: (I-பக். 430) (5) அவதாரம்; அவதார இரகசியத்தையும் அருளுகின்ற அச்சுதன் அர்ச்சுனனுக்கு: நான். பிறப்பற்றவன்தான்; இறப்பற்றவன்தான்; சகலசீவன்களுக்கும் ஈசனெனும்சிறப்புற்றவன்தான்! எனினும்என் யோக மாயையால்....