பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு அவ்வப்போதுஅவ்வப்போதுஅவசியத்தை முன்னிட்டுஅவதரிக்கின்றேன்; அறம்அடிசறுக்கி விழுவதும்; மறம்மேல்நோக்கி எழுவதும்; எப்பொழுதெல்லாம் நேருமோஅப்பொழுதெல்லாம். உருக்குலைந்த அறம்உருப்படியாய் மீட்டும்உருப்பெற-நான் உபகரிக்கிறேன்! துயோர்க்குத்தாயாய், தீயோர்க்குத் தீயாய், குலவவும்கோபிக்கவும்தருமத்தைத்தாபிக்கவும்; யுகந்தோறும் யான் தொல்புவியில் தோன்றுகிறேன்! (I-பக். 443-44) (6) பிரம்மம். மிகப் பெரியது என்பது இதன் பொருள். தாயுமான அடிகள் தம் பரசிவ வணக்கத்தில் பெரிய பொருளைப் பணிகுவாம், தீதில் பரமாம் பொருளைப்