பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதையின் சாரத்தின் சாரம் : 513 பணி குவாம்’ என்று திருவாய் மலர்ந்திருப்பதைக் கானலாம். வையமிசை வாழ்வோர் தம் வழிகளும் வழிபாடுகளும்.... அநேகம் ஆயினும்-அவர்கள் அடியொற்றுதல் எனையே; நானும் அவரவர் இறையாய்அவரவர்க்கு இயைந்துஅவரவர் வழியிலேயே அணுகிஅகற்றுகிறேன் வினையே! 经多兹会受积舜莎姆8令*é喙夺事母李歌●邻甲喙季兹夺爱罗多绿夺令够零零 தொழுகை வேறாயினும்தோத்திரம் வேறாயினும் மானுட அழுகை, துடைப்பதென்அருட்கை; தெய்வ இனத்துள் வெவ்வேறுஇருப்பதாய் நினைத்தல்மனத்துள் விளைகின்ற மருட்கை! அனைத்துயிர்களையும்.... எங்குமுள பிரம்மம்எனஏற்று-செய்யும் வினைகளை-ஒரு வேள்வி போல் ஆற்று! சாங்க்கியமும் பிரம்மமும்; சமித்துகளும் பிரம்மம்;