பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கீதையின் சாரத்தின் சாரம் * 527 பகவான் தாள்களைப்பற்று வாழலாம்பரமபதத்தைப் பெற்று! ரகசியத்திலும்ரகசியமான உயரிய ஞானத்தைஉரைத்தேன் உனக்கு; இதனைஆய்வு செய்து-உன் அறிவுக்குப் பொருந்தினால்அனுஷ்டி, ஆனந்தம் எனக்கு!