பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனை வளம் * 43 ஏறு முகம் காட்டும்ஆறுமுகம்! &6}I6)6]& கடல் வீழ்ந்தார்குறைமுகம் கண்டால்... குறைதீர்த்துக் கரைசேர்க்கும் துறைமுகம்! தரைமுகம்பார்த்து நடந்த-வள்ளிப் பாவையை மணந்ததுரைமுகம்! அன்பில்அமிழ்முகம் பார்த்தால்அருள்முகம் காட்டும்தமிழ்முகம்! إيلا மறைமுகம் தனக்குள் மறைமுகமாய் வைத்திருக்கும்இறைமுகம்! பணிசடையில்பிறைமுகம் காட்டுகின்றபெம்மான் பெற்றெடுத்தநிறைமுகம்! ஈராறு ஆண்டுகள்-தன்னை இடையறாது ஏந்தி. எண்ணமாலை தொடுத்தஅம்பைக்கு-ஒரு வண்ணமாலை கொடுத்தான்; வேலேந்தும் பெருமான், திருவேங்கடத்தான் மருமான்! (I-பக்:51-52)