பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்கால இலக்கியங்கள்

411


செய்யும் என்பது உறுதி. அத்தகைய சாகா வரம் பெற்ற கவிதைகளின் வழி உலகில் மக்கள் உள்ளம் மாறாத நல்ல பண்பாடு அரும்புவதாக! அந்த ஆக்கப் பணிக்கு இந்நூல் ஒரு சிறிதாவது உதவக்கூடும் என்ற நம்பிக்கையின் உறுதியுடன் நான் இந்நூலை முடிக்கின்றேன். கவிதையும் வாழ்க்கையும் கலந்து சிறப்பனவாக!