பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் பாரதிதாசனார் தலைப்பு: நாகரிகம் - எண்ணம் இடம் : அழகப்பா கல்லூரி - காரைக்குடி நாள் - 31-12-1955 தலைவர்: ள ண் ண ம் எண்சீர் விருத்தம் விண் கோள்கள் போலுமிளங் கவிஞர் கூட்டம் விளக்கமுற ஒளிநல்கும் 'பரிதி யே.எம் _ போலும் தமிழ்காக்கும் மறவர் ஏறே! கவிதையினால் உளங்கவர்ந்த கள்வா! இந்த மண் மீது நல்லறமே புரிந்து வாழும் வள்ளல்தரும் கல்லூரி பயில்வீர்! நல்ல பண் புறக் கல்விதரும் பெரியீர்! ஈண்டிப் பாவரங்கில் அணிசெய்வீர்! வணக்கம் கொள்க (1) பழைய எண்ணங்கள் _தவிர்ந்து நண்புற்று மெல்ல வந்து பலசொல்லி இரப்பாரேல் உயிரும் ஈ.வேன் _விஞ்சி என்வலிமை இகழ்வா ராயின் வேங்கையினை இடர்குருடர் ஆவர்; ஸ்காலிற் படுமுளைபோற் பொன்றச் செய்வேன்; அழித்திலனேல் என் மாலை, பொருளை நச்சி _மகளிர் முயக்கிடையே குழைக என்றான் நலங்கிள்ளி; பிறர்பனை யை நோக்கா எண்ணம் (2) - منوهم م وهما - u _சி - கருக்குற்று நச்சி - விரும்பி முயக்கு - கலவி _ப்பா - புறநானூற்றுப் பாடற் கருத்து ПЛ. ПГ 5: e GT