பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 அரசிருக்கை தமிழ்மொழிக்கே நல்க வேண்டும் ஆள்வோரும் இதையுணர வேண்டும் ஈது தரிசு நிலம் அன்றெமக்கும் உணர்ச்சி யுண்டு தமிழ்மொழிக்கே உயிரியும் இளைஞர் உண்டு பரவிவரும் தென்றலென இனிது சொல்வோம் படியாமற் புறக்கணித்தால் வெகுள்வோம் போரின் முரசொலியே கேட்குமென உரைப்ப தெல்லாம் முடியரசர் வளர்த்ததமிழ் வாழும் எண்ணம். (18)