பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 8 காட்டுக விர ம் ! வேலெடுத்துப் போர்தொடுத்த வீரம் எங்கே? வெங்குருதி வாளெங்கே? தோள்கள் எங்கே? கோலெடுத்த பேரெல்லாம் ஆள வந்தார் கொட்டாவி விட்டபடி துாங்கு கின்றாய்! மாலுடுத்த தமிழ்மகனே! மானம் எங்கே? மயங்காதே விழி! எழு! பார்! உலகை நோக்கு! கால்பிடித்து வாழ்வதுவோ தமிழ வாழ்வு? கானத்துப் புலிப்போத்தே வீரங் காட்டு! (21)