பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் மதுரகவிகள் தொண்டரடிப்பொடியாழ்வார் கூரத்தாழ்வான் திருமாலையாண்டான் எம்பார் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் முதலாயினோர்கள்." நாரை, கொக்கு, குருகு : இவ்வாறு பேசப் பெறுபவர்கள் : குலசேரகரப் பெருமாள் ஆசாரிய பதத்தில் நின்றவர்களான முதலிகள் முதலாயினோர்கள்.' மேகம்: இதற்கு உள்ளுறையாகப் பேசப் பெறுபவர்கள். திருமழிசைபிரான் திருமங்கையாழ்வார் இராமாநுசர் முதலியோர்." தூதுப் பதிகங்களாக 1. வியூகத்தில் : அஞ்சிறைய மடநாராய் (1.4) 2. விபவத்தில் : வைகல் பூங்கழிவாய்' (5.1) 3.பரத்துவ. அந்தர்யாமித்துவத்தில்:"பொன்னுலகாளிரோ' (6.8) 16. மேலது - 153 - சூத்திர உரையில் விளக்கம் 17. மேலது - 154 - சூத்திர உரையில் விளக்கம் 18. மேலது - 155 - சூத்திர உரையில் விளக்கம்