பக்கம்:காதலர் கண்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) காதலர் கண்கள் 13 மத. மத. தா. ரா ... ராஜ கு ... குமாரி எ ... ... என்ன ம ... மணம், வெ .... வெவாகம் க ... கண்ணுலம் எ .... எல்லாம் ஒரு எ . எழவுதான் செ ... ... செய்துகரையா இ . . ணனு கே ... கேக்க வ வந்தேன். நானு ? . ஆமாம், நீ .... தோன். உண்மையில் ? உ ... உண்மெயா. நீர் உண்மையில் என்னைக் கேட்கும் பக்ஷத்தில் எனக்கு ஆக்ஷேய மில்லை. ப. ... பலே! பலே ! எதற்கும் மஹாரஜாவின் உத்தரவு கேளும். (வீர்சிங்கிடம் வந்து) வீ . வீர்சிங் விர்சிங் ரா ... ராஜ கு ... குமாரி ஆ . ஆவட்டும்னு ஒ . ஒப்புக்கொண்டா. என்ன ஆச்சரியம்! இத்தனை நாளாக ஒரே பிடிவாதமாக இருந் தவள் இவ்வளவு சீக்கிரத்தில் ஒப்புக்கொண்டது ! ஆ . ஆன ஒ ... ஒரு ச . சமாசாரம் ம ... மகாராஜாவே கே. கேக்கச் சொ .... ... சொன்ன உத்தரவு. ஒருவேளை அவர் சொல்லி இணங்கிேைளா, என்னவோ ? வாரும் சீக்கிரம் - காற்றுள்ளபோதே துற்றிக்கொள் ளென்று உடனே மஹாராஜாவிடம் போய்ச் சொல்லி, அவர் அனுமதி பெறுவோம். நா .... நான் எ . . என்ன சொ ... சொல்றேண்ணு-சீ ... சீக் ரம் போ ... போவுனும் ! இதற்கா இத்தனை நேரம் ? அதைத்தான் நானும் சொல்ல வந் தது. வாரும் சீக்கிரம். (மதன்சிங்கை யழைத்துக்கொண்டு போகிருன்.) கவனித்தவண்ணம் தாராபாய் மறுபடியும் வருகிருள். துளசி, ஒழிந்ததா சனி ? போய்விட்டார், வா.-தாராபாய், வீகை அந்த ராஜ குமாரனைச் சனியென்று ஏன் வைகிருய் ! நீ கலியாணஞ் செய்துகொள்ளா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/17&oldid=787280" இலிருந்து மீள்விக்கப்பட்டது