பக்கம்:காதல் மாயை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"...உங்க பக்கத்திலேயே சாசி றேன்; உங்களைப் பார்த்துக்கிட்டே சாகிறேன்; இது ஒண்ணே என் ஆசையைத் தீர்த்துவைச்சமாதிரி !” அதற்குப் பிறது அவள் உதடுகள் அசைவதை நிறுத்திக்கொண்டன. அவள் இதயமும் ஒலிப்பதை நிறுத் திக்கொண்டது ! ஆசைக் கன ல் உச்சி வே8ள! படை பதைக்கும் வெய்யில்; கண்மண் தெரியாமல் பேய்க் கூத்தாடும் சூறைக் காற்று! சாவிற்குத் தப்பி வந்தவள்போலத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று மருண்டோடி வந்து கின்ருள் தெய்வானே. ஏதோ ஒர்விதமான அமைதி பூத்து கின்றது. அவள் மனசில். நெஞ்சில் கையை வைத்துப் பார்க் தாள். 'டக் டக் சப்தம் அவ்வளவாக இல்லே தான். "ஆத்தாடி என்ன வெய்யில் ? என்ன காத்து ? 5笼

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/58&oldid=789141" இலிருந்து மீள்விக்கப்பட்டது