பக்கம்:காதல் மாயை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£ r ;is டது. அம்மா, குழந்தையை கினேக்கும்போதுதான் மனதை என்னவோ பண்ணுகிறது...அம்மா...' பூடகமாகச் சுட்டிக்காட்டி, சபலக்குழந்தைபோல விம்மினுள் வள்ளி. அவளே நெருங்கி ஆறுதல் மிகச் சொன் னுள் நளினு. ஆலுைம் அவள் அழுகை அடங்க வில்லை. கண்ணிர் பிரவகித்தது. இருள் மூடப்பட்ட அவள் இதய வானில் மின்னல் கீற்று ஒன்று வெடித்துச் சிதறியது. அதே மின்னல், பின் பொழியவிருக்கும் கடும் மழையின் அடையாளமோ, என்னவோ ! 鬱 器 爱 பிரசவ வார்டில் அன்று டாக்டர் களினவுக்கு இரவு 'ட்யூட்டி. நோயாளிகளிடமிருந்து வெளிக்கிளம்பும் முனகல் சப்தங்களேத் தவிர வேறு எத்தகைய அரவமுமில்லை, ஆஸ் பத்திரியின் சூழ்கிலேயில் மிதமிஞ்சின அமைதி பரிபாலித் திருந்தது. ஒரு தவண வார்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து உட்கார்ந்தாள் டாக்டர் நளின. நேற்று குழந்தை ஜயக் தியின் ஆண்டு நிறைவுக்குச் சென்று வந்தசமயம் வேலைக் காரி வள்ளி கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அப்ப டியே அவளேச் சஞ்சலத்திற்குள்ளாக்கின. இப்படிப்பட்ட மனமாற்றம் வள்ளிக்கு ஏற்படும் என அவள் எப்படி சினேக்க முடியும் வள்ளிசொல்லிப்போன வார்த்தைகளே க் திரும்பவும் எண்ணிப் பார்த்தாள். மேல்பூச்சாகப் பட்டும் படாததும் கணக்காகச் சொன்ன சாரத்தையும்,சிந்தித் தாள் களி.ை வள்ளியின் பிரலாபத்திற்கு ஒரளவு தானும் உடந்தை-பாத்தியதை கொண்டவள் என்பதாக அவள் மனச்சாட்சி அறிவுறுத்தியது. அப்போது அவள் மனம் இசால்லொணுத வருத்த மடைந்தது. 67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/73&oldid=789175" இலிருந்து மீள்விக்கப்பட்டது