பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

3. A.

ఢీ

o

காண்ட காத்தன்பதி கொண்ட ஊரெல்லாம்

எங்கெங்கும் தேடுவனே.

வசனம் : ஆகோ வாருங்கள் தூதர்களே நான் சொல்லிய இடமெல்லாம் தேடவேண்டும் தூதர்களே. இப்போது எங்கே தேடுவது என்ருல் திரிசிரபுரத்திற்கும் மேற்கு, மதுகரைக்கும் கிழக்கு, பாண்டியனுர் எல்லேக்கும் வடக்கு, காவேரிக் கரைக்கும் தெற்கு இதில் உள்ள கிராமங்கள் எல்லாம் தேடிப் பார்ப்போம் வாருங்கள் தூதர்களே.

உறையூர் தென் பெருகும் உய்யக்கே டோன் வயலு

ஒர் ஒக்கிவளர் புத்துரர்வரை

{i,j

சோமரசம் பேட்டை ஆடியிடைபால் நங்கபுரம் சாமரசம் பெருகும் கல் : சங் பேட்டைமுதல்

அல்லூர் பழுர் அனலே கொடியாளம் புல்லுரர் வடசேரி பொய்யாமணி மருதுரர்

sে, * 38 S S S S S S S S S S S S S S S S i SS . . _: | i ; : । . . . . . . . చే سميه بنمایه * : 3 % ئي پیش شش تر آیه الس قه

வளம்பெருகு பெருக விளிை வய் கல்லுரர் மணித்திட்டை

முருங்க ளத்துார் முத்தரச நல்பேட்டை சித்தவரை வென்ற சிறுகமணி கள்ளபுலி

கொச்சி திருச்சி குண்டுலவு மனப்பாறை நேசர் பரவுகிற ரெத்னகிரீ தொகைமலை

நி ரவுகiற சரதன: 8.

கடம்பவனம் ராசேந்திரம் கருப்பூர் மேல்குடியும் கட்டளை மணவாசி காகிஷ்ட்ன ராயபுரம்

சித்தர் தொழுதருளும் திருப்பிலாத் துறையழகர்

அரும்புமலர்ப் பூச்சொரியும் ஆதிபனங் காவேரி கரும்பாயி சன்னதியும் காமநாய்க்கன் பாளையமாம்?

பூசுரர்கள் கொண்டாடும் பொன்னி நதிக்கரையும் ராசகம்பீர வளர்நகர் காவல் சேப்பிஃாயான்

சுற்றினுேம் தெனகரையில் திருச்சினப் பள்ளிமுதல் சிறந்த மேற்கில்