பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{}

அப்பா மகனே என்னருமைத் திருமேனியனே செப்பார் முலைமாது தெகட்டாத தெள்ளமுதே

பாப்பாரப் பெண்ணை நீ பரிந்து சிறையெடுத்து தாப்பரியமாகத் காவெரித்து வைத்த தில்ை

அரசன் உனைப்பிடித்து ஆக்கினை செய்யவென்று விரசுடனே சொன்ன தல்ை வெம்புதே என்மன

رن -٦.؛ متدي

கல்யாணம் செய்து கண் குளிரப் பாராமல் நிலையாய்க் கழுவிருக்க நெருங்கினதோ காலமிது

அழகை எழுதினவன் அதிர்ஷ்டம் எழுதாமல் இளமைப் பிராயத்தில் ஏறிக் கழுவிருக்க

முந்தி அரஞரும் முனிந்ததொரு சாபமிதோ இந்தப் பெருங்கழுவில் ஏறவோ நீயிருந்தாய்

கைப்பிடியாய் நான்வளர்த்த காத்த பரிமளத்தை

எப்படி நான் கழுவில் ஏற்றிவைப்பேன் என்றழுதான்

தத்தளித்து நின்றழுக சாமி பரிமளமும் மருச்சலங் காத்தான் மாய வடிவாக குறிச்சழுத சேப்பிளேமுன் கோலமறை வேதியன்போல் சீரான காத்தவளுர் சிறிது மனமிரங்கி தன்னை வளர்த்ததொரு தகப்பனென்று காத்தவனர் முன்னூல் குடுமியுடன் முன்னுக வந்துநின்று சாத்திரங்கள் சொல்லுகிருர் தங்கப் பரிமளமும் தோத்திரங்கள் செய்தருளும் துய்யதொரு மானிடரே

காத்தானுட தன்னடியைக் கண்டீர்கள் எல்லாரும் இதமுடனே காத்தவனர் இருக்குமிடம் சொல்லுகிறேன்

காய்ச்சி மதுவெடுக்கும் கனத்த பூவாயிமனை 17 பாச்சூரில் சென்று பாவை பூவாயிமனே

சொன்னீர்களாமாகில் சுகந்த பரிமளத்தை முன்னகவே காட்டி முத்துப் பரிமளத்தை

மதுவைப் புகட்டியவள் வர்ண பரிமளத்தை எதிராகவே காட்டி இனிய பரிமளத்தை

திருடுவாள்காண் பூவாயி தான்போங்களென்றுசொன்னர்