பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

அய்யமார் சொல்ல அடிபணிந்து காத்தவர்ை மெய்யான வார்த்தை விளம்புகிறேன் கேட்டருள்வீர் பெற்ருளே பிராமணத்தி பேருமிட்டான் சேப்பிளையான் முத்தாலே ஆபரணம் மோதிரங்கள் கையிலிட்டு

வளர்த்தாளே சங்கப்பிள்ளை வந்துதித்த சாபமிது தழைத்தபுகழ் மன்னவரே சாற்றுகிறேன் கேளுமினி ஆரிட்ட சாபம் அழிந்தாலும் வையகத்தில்

மாதாயிட்ட சாபம் மறக்கேன் களுவிலையும்

அரர்ை வயது பதினறிலே வாருமென்ருர் திறமானதோர் வயது சென்றதுகாண் இன்ருேடே

பங்குனி மாதம் பதினைந்தாம் தேதியிலே பொங்கும் பெளர்ணமி பூரணச் சந்திரனில்

வெள்ளிக் கிழமை விடியவொரு சாமமதில் தெள்ளியசொல் மாலையினல் செட்டிப் பெண் ஓந்தாயியால்

கரிச்சானும் கத்தி கிழக்கே வெளுக்குமுன்னே தாழ்ச்சியது இல்லாமல் தானே உயிர்த் தூண்டியிலே

இருப்பாய் கழுவிலென்று ஈஸ்பரனர் சாபமிட்டார் விருப்பமுடன் கழுவில் வீற்றிருக்க வேணுமினி

நிற்கவென்ருல் எந்தனுக்கு நீதியல்ல ராசாவே தாமதமும் பண்ணுமல் தானே யனுப்பினியால்

உமக்கும் புகழ்கிடைக்கும் உம்மாலே எந்தனுக்கு சேமம் பெறலாம் இப்போதே அனுப்புமென்ருர்,

நன்னிய மறை யோர்க்கிந்த

நல்லதாம் வார்த்தை சொல்லி

உன்னிய பூரு வத்தை

உரைத்தேன் யான் எல்லோர்க்கும்

மன்னியே சிறை யெடுத்த

மண்ணினில் இருக்கொணுது

கன்னிதன் பொருட்டி ளுலே கழுவினில் ஏறு வேனே.