இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
54
பச்சை மால்தங் கையே
பரமனுர் இடபr கமதில் இச்சையாய் கூடி வாழும்
அஸ்பரி யம்மாள் கேளும் நிச்சய மாலை தன்னல்
நெடுங்கழு வேறச் சொன்ன
கச்சி காமாக தேவி
கடுக வந்தருள் செய்வாயே.
உச்சித மாக நீயும்
உகந்து தான்சா பமிட்டாய் நச்சர வணியே பூண்ட
நாதனர் பாணியே கேளாய் அச்சமே ஏது மின்றி
அடியேனும் கழு விலேற கச்சி காமாக தேவி
கடுக வந்தரு ளுவாயே
என்னேயே உண்டு பண்ணி
இனிது டன்சா பமிட்டு பொன்னகர் தன்னி லென்னை போதவே பிறவு மென்று அன்னையே கைலை வாழும் அரனிட பாக மாதே கன்னிகா மாட்சி தேவி
கடுக வந்தருள் செய்வாயே,
இrண மாக யானும்
இப்புவி தனிலு தித்து அச்ச மதேயில் லாமல்
ஆரிய மாலை தன்னை நற்சிறை எடுத்து என்னை
துாண்டியில் ஏறச் சொன்ன கட்சி காமாக தேவி
கடுக வந்தரு ளுவாயே