பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

玮6憩一

கழுவடியில் வந்துநின்று காத்த பரிமளமும் தொழுது வணங்கி துய்யோனும் ஏணிவழி

அன்னுள் உரைத்தபடி அபத்தமே வாராமல் இன்னுளில் எந்தனுக்கு ஈஸ்வரியே மாகாளி

அம்பலம் தன்னிலே நடன மாடிய

அன்னையே பத்திர காளியே அருள்வனம் தன்னில் பறவை கொன்றிட

அன்புடன் உன்னே தேடியே

கம்பனையும் வென்ற தேவரீர் காளி

காளியே வன கூளியே

கண்டுமே போற்றிட வாளுட கையும்

கையிலேந் திட்ட காளியே

தும்பை குடிப் பிறையணிந்திடும்

கூளியே மா காளியே

சொல்லுநாள் அடியேனும் மாலையை சிறையெடுத்து நான் கூட்டியே

வம்பய்ைக் கழுவி லேறும் வேளையில்

வந்து நீ யருள்தந் தருள

மலரடி தொழுத டியேன் உனக்கு எதிர்வந் திடயிது சமயமே.

円6@L

காளி கொடுத்தருளும் கையருவாள் கிண்ணரியும் நீலியவள் மாலைதனை நேசமுடன் தானழைத்து

வாழி உமையவளை மனதில் நினைத்தருளி தாயே காமாகதி தானுரைத்த வாக்குப்படி

மகா சஸ்பரருடனே வந்தருள வேணுமென்று

கந்தன் கணபதியை கருத்திலே தான்துதித்து பந்தமுடன் தான் நினைந்து பாடுகிருர் தேவாரம்,