பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II திட்டம் வகுக்கும் நியமங்கள் Tெங்கே பார்த்தாலும் திட்டங்கள், ஏற்பாடுகள், புனர் கிர்மான முறை பற்றிய அறிக்கைகள் ஒரே வெள்ளப் பெருக்காகிவிட்டன. கிட்டம் வகுக்கல் ஒரு லட்சியக்கை அட்ையும் மார்க்கமே தவிர, அதுவே முடிவான லட்சிய மாக இருக்க முடியாது. இந்த முக்கிய உண்மையை யாம் மறந்துவிடக் கூடாது. விளம்பரம் செய்யப்படும் மருந்து களேப் போல், ஒவ்வொரு திட்ட்மும் தானே முதல்,கர மானது என்று பாவிப்பது இயற்கை. கம்முடைய பொரு ளாதார இன்னல்களே யெல்லாம் ஒரே அடியாக ஒழி,க்,து விடும் வல்லமையுள்ள சர்வரோக நிவாரணிகளான திட்டங்களேச் சிருஷ்டிக்கும் ஆசை ஜனங்களின் கற்ப) சக்திக்கு உண்டு. ஆயினும், திட்டம் போடுவது கல்ல காரியங்கான். ஆழ்ந்த அறிவும் தீர்க்க கரிசனமும் இரும் தால்தான் திட்டம் வகுக்க முடியும். ஆல்ை, விகார சொரு பங்களேயும் மர்மங்களேயும் வசீகரமாய்த் தோன்றும்படி செய்வதற்கும் பட்ாடோபத் திட்ட்ங்கள் உபயோகிக்கப் படும்பொழுது, அவைகளேக் குறித்து காம் சந்தேகக் அடன் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். திட்டம் வகுப்பதால் மட்டுமே நம்முடைய சிக்கலான பிரச்னைகள் இர்ந்து, உலகம் மேம்பட்டு விடாது. இட்டம் எந்த லட்சியத்தை நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்பதைப் பொறுத்கே பயன் கிடைக்கும். லோவியக் ரஷ்யாவைப் போல், திட்டம் வகுப்பதால் ஜனங்களின் வாழ்க்கை கிலே செழிப்படையக் கூடும் ஆளுல், அங்கே இதல்ை தனி நபர்களுடைய சுதந்திரம் பாதிக்கப்பட்டது. காஜி ஜெர்மனியைப் போல், திட்டம் வகுப்பதால், பொது மக்களை ஈவிரக்கமின்றிப் படை படையாக அணிவகு,ம் அது, யுத்தத்திற்குத் தேவையான பொருளாதார கி.Aலயை அமைத்துக் கொண்டு, வேலையில்லாத் திண்டாட்ட்த் தையும் குறைக்கலாம். அமெரிக்க்ாவில் கையாளப்பட்ட புது ஏற்பாடு தர்ற்காலிகமாக வர்த்தக மந்தத்தை