பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

சாத்துரு நாய்க்கன் வணங்க நல்ல

சன் ப்ப நாய்க்கனுஞ் சொல்லியே கேழ்க்க சேத்துரு முடிமன்னன் வணங்க நல்ல

சிவகிரி வன்னியன் கண்டு சந்திக்க தலைவெட்டி யம்மையன் வணங்க அந்த வடக்கத்தான் புலித்தேவன்" சொற்படி கேழ்க்க தும்பிச்சி நாய்க்கன் வணங்க நல்ல

துடிவளருங் கலங்காத கண்டனும் வணங்க ஒன்பதுர்க் களையான் வணங்க மதி

யூகியெனும் அப்பாஜி மறண்டவனும் நடுங்க காணாத மலையர் களத்து ராஜன் ஏழு

காரானை கொடுத்தனுப்பிக் கப்பமுங் கட்ட நானாவித விருது பாகூஷி வணங்க தல்ல

நலங்கொண் டவனு வந்து சொற்படி கேழ்க்க நத்தத்து துலிங்கயன் வணங்க நல்ல

நம்மன் குரிச்சிப் பூச்சையன் சந்திப்புக் கண்டு முத்தையன் மூப்பன் வணங்க நாளு

முனை கொடுத்த தென்மலை வன்னியன் வணங்க இனங்காத வுத்தமன் வணங்க இப்படி

ஏழைரை வருஷமிதி லிருந்தரசு ஆண்டேன்’ வணங்காத பேரெல்லாம் வணங்க அந்த

சிவகங்கைத் தளவாய்க்குக் கடிதம்

மறவருட தளகர்த்தன் வணங்க வரவில்லை

அடிக்கிறேன் மறவன் மேல் சாரி' நாளை பிடிக்கிறேன். திருப்புவனக் கோட்டை யென்று சொல்லி

எழுத்தாணி கையிலே பிடித்து கானும்

இயல்பாக வக்கணையா யெழுதுகிறா னப்போ

முடிமன்னன் சேதுபதி தளவா" முனைவீர தாமோதர பிள்ளையே கேளும்

நல்ல

அசையாத பள்ளிமடை கொடியைவிடுபாவி உன்னுடைய

28. வடக்கத்தான் - நெல்கட்டாஞ்செவல் பூலுத்தேவன்

29. இங்கே ஏழு ஆண்டுகாலம் என்பது சரியல்ல, இரண்டு ஆண்டுகள் திருநெல்வேலி யில் பாளையக்காரர்களோடு போர்புரிவதில் கழிந்தது. அவர்கள் அனைவரையும் அடக்கி மதுரையில் இருந்து கான்சாகிபு நவாபின் பிரதிநிதியாக ஆண்டான்.

30. தாக்குதல்

30 அ கடிதத்தில் எழுதுகிற கருத்து