§2
திடீரென்று மம்முதலி யெழுப்ப வெளியே
தென் பாரிசந் தன்னில் கணகதிப்பு முழங்க கனகதப்பு முழங்கு தோரு பக்கம் ينة انتهت إلي
கண்வளர் நவாபுச்சாயபு யேதென்று கேட்க ஆருடைய களமோவது சாமி அதனை
அறியவே கூடவில்லை நவாபு சாயபு - கார்மேகம் வந்து வளைந்தாற் போல் அங்கே
காக்க தோப்பு வெளிகொள்ள விலை சாயபு கேமலும் வந்திட்டான் முன்னே இதிலே
கெடிசிங்கம் முரசதிரப் பெரியதுரை வந்தான் சின்னப் பிரட்டனும் வந்தான் அப்போ
சீராக மூவரும் சலாம் வாங்கிக் கொண்டார்
அப்போ மம்முதலி சாய்பு பாதர்
அஞ்சாத சின்னப் பிரட்டனைப் பார்த்து வந்தவர் களின்னா ரென்றறிந்து நீயும்
வகையாக எந்தனுககு சொல்லென்று செல்லி சீனி கண்ணாடி" வைத்து பிரட்டன்
திசைநோக்கி யேறிட்டுப் பார்த்தேது சொல்வான்
பிரட்டன் துரை கூறல்
ஆண்டவனே மம்முதலி சாயபே உமது அடுமை நான் பிரட்டனினி சொல்லுகிறேன் கேளு ஐவருட பாளைய மல்ல சாய்பு
அன்பான மூவரசர் பாளையமுமல்ல தஞ்சாவூர் பாளையமு மல்ல நம்
சாதித் துரைமார்கள் பாளையமுமல்ல - கருங்காட்டு மறவர்களைப் போல எனக்குக்
تبیات ار
கானு துகையீட்டி தோணுது சாய்பு சண்டைக்கு வந்தவர்க எல்ல - இவர்கள்
iப்புக்கு வந்ததாகக் காணுது என்றான்
శ్రీ
卤
நவாவு தளவாய்களைக் காண வருதல்
அப்போதிடீரென்று நபாபுசாய் பெழுந்து வெளியே
கே. கதப்பு தங்கத் தப்பு இப்பு ஒர்புறம் தோல் கட்டிய கொட்டு
54. டேன்ஸ் கோப்