பக்கம்:காப்டன் குமார்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 காரன் கண் இருக்கும் என்கிற பயத்தினால்தானே குமாரைச் சென்னைக்கு அனுப்ப இசைந்தான்? பாவம்! குமார். அவன் இதை எப்படி அறிவான்? ஆனால் இதுமட்டுமா? அங்கேயும் குமாரை மாமா என்று நம்பவைத்து, ஒரு பயங்காக் கள்ளவியாபாரி யின் வீட்டிற்கு அல்லவா விலாசத்தைக் கொடுத்து மன்னாடி அனுப்பிவைத்திருக்கிறான்?