இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
44 மதத்தைத் தெரிவித்து விட்டான். ஆம்! அவனுக்கு என்ன? இல்லாவிட்டால் அவனல்லவா அந்த அநாதைக் குழந்தையை அடுத்த கப்பல் கிளம்பும் வரை பாதுகாத்துத் தொலைக்க வேண்டும்! 'வா... அம்மா, குழந்தை!’’ என்ற வண்ணம் சாந்தியின் கையைப் பிடித்துக் கொண்டார் கருணாகரன். யார் அழைத்தாலும், எங்கே அழைத்தாலும் அவள் போக வேண்டியவள் தானே???