பக்கம்:காப்டன் குமார்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 ஏரோப்பிளேன் ஆகாசத்திலேதானே அம்மா உயரமாப் பறக்கும்? ஆமாம்...ஆமா...?? அப்போ அங்கே இருந்து பார்த்தா, சமுத் திரம், கப்பல் எல்லாம் தெரியுமில்லே??? ஓ! நல்லாத் தெரியுமே!?? அப்போ, அண்ணாகூடத் தெரிவானா?? போச்சுடா சுற்றிச் சுற்றி மீண்டும்:சோந்தி பழைய பல்லவிக்கே வந்து நின்றுவிட்டாளே! அப்படியெல்லாம் தெரியாது, சாந்தி’ என்று தன் கணவர் எதேச்சையாகச் சொன்னதும் பிரமாத மாக ஆரம்பித்துவிட்ட சாந்தியின் அழுகையைச் சட்டென்று கற்பகம்மாள்தான் அணை போட்டுத் தடுத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/58&oldid=791308" இலிருந்து மீள்விக்கப்பட்டது