பக்கம்:காப்டன் குமார்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

○む யிலும் பெட்டியிலிருந்த ஏரோப்பிளேனைத்தான் சாந்தி முதலில் கையில் எடுத்துக் கொண்டாள். 'நாம..இதிலேதானே அம்மா வந்தோம்??? என்று கேட்டாள், கையிலிருந்த பொம்மையைக் காட்டி. ஆமாம்... ஆமாம்... இதிலேயேதான் வந் தோம்?’ என்றாள் கற்பகம்மாள். 'ஏன் அம்மா... சமுத்திரேமே வழியிலே வரல்லே??? 'சமுத்திரம் வந்தது சாந்தி; ஆனால் நீதான் பார்க்காமெ தூங்கிப் போயிட்டே!?? கப்பல் கூட வந்ததா??? ஆமாம்...கப்பலிலேயிருந்து உங்க அண்ணா கூடச் சொன்னான். நீங்க பத்திரமா சாந்தியை ஊருக்கு அழைச்சிண்டு போங்க. கப்பல் வந்ததும் நீங்க அவளையும் கூட்டிக் கொண்டு அங்கே வாங்க, நானும் வர்ரேன்னு’ கூடச் சொன்னான்!”

  • நிஜம்மாவா...??? சாந்தி தன் இரு கண்களை யும் அகல விரித்துக் கொண்டு கேட்டாள்.

பொய்யா சொல்லறேன், சாந்தி: பெரியவங்க பொய் சொல்லுவாங்களா?? எட்ட நின்ற கருணாகரன் சிரித்தார். நடக்கிற வேடிக்கையை எல்லாம் அவர் ரசித்துக் கொண் டிருந்தார். H

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/61&oldid=791316" இலிருந்து மீள்விக்கப்பட்டது