பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன் ★ 77



ஒரே சமயத்தில் எல்லோரும் உறங்கி விட்டால், பொருள் களவு போய்விடலாம் என அஞ்சி, அவர்களில் மூவர் உறங்க, எஞ்சியவர் விழித்திருக்க வேண்டும் என்று ஒரு நேர

வரையறை செய்துகொண்டு முறை போட்டுக்கொண்டு விழித்திருந்தார்கள்